மீண்டும் சர்வக்கட்சி மாநாடு – எதிர்த்து களமிறங்கும் முன்னாள் இராணுவ அதிகாரி!

சர்வக்கட்சி மாநாட்டை மீண்டும் கூட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. பொலிஸ் அதிகாரங்களை…