தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் !

மாத்தறை, கொடவில வடக்கு, மாத்தறை புதிய நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர், கொட்டாவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52…

வவுனியாவில் பணியாளர் மீது உரிமையாளர் கத்திக் குத்து!

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்…

பொலிஸ் நிலையத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்…

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தற்கொலை

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் தற்கொலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிரிஜ்ஜவில துறைமுக பொலிஸ் நிலையத்தில் 47 வயதுடைய சந்தேக நபர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…