வெளியாகவுள்ளது அதிவிசேட வர்த்தமானி!

தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ( 08) மாலை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தின்…

விடுமுறை இரத்து செய்யப்பட்ட நிலையிலும் தபால் ஊழியர்கள் போராட்டம்!

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது….

தபால் நிலைய தலைவர்களுக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ள ரணில்!

தன்னுடன் விளையாட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தபால் நிலைய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியா விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி…

தபால்மா அதிபரை தாக்கிவிட்டு பணத்தை திருட முற்பட்ட நபர் தப்பியோட்டம்!

தபால் நிலையத்திற்கு சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தபால் மா அதிபரை மிளகாய் பொடியால் தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முற்பட்ட சம்பவம் ஒன்று மெதகொடவில பகுதியில் இடம்பெற்றுள்ளது….