இலங்கையில் பிரெஞ்ச் ஃப்றை பதப்படுத்தும் தொழிற்சாலை திறப்பு

இலங்கையில் முதன்முறையாக பிரெஞ்ச் ஃப்றை பதப்படுத்தும் தொழிற்சாலை எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளது. பண்டாரவளை, கஹட்டவெலயில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது  பிரெஞ்ச் ஃப்றை பதப்படுத்தும் தொழிற்சாலை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த…