ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவித்தல்!

அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு வேட்புமனுக்கள் கோரப்படும்…

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சஜித் பிரேமதாச!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று   புதன்கிழமை (24) தெரிவித்தார். தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஈஸ்டர் ஞாயிறு…

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்!

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு…

ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிட மாட்டார்கள்! பிரசன்ன ரணதுங்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எந்தவொரு வேட்பாளரும் போட்டியிட மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுஜன…

இலங்கை ஜனாதிபதித் தேர்தலும் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களும்!

இலங்கையின் அரசியல் வரலாற்றிலேயே வடக்கு – கிழக்கின் தமிழ் அரசியல் தலைமை நாட்டின் அரசியல் ஆட்சி அதிகாரத்தை ஐ.தே.கட்சியினரே வகிக்க வேண்டுமென்னும் விருப்புடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தமையை…

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான வைப்பத் தொகை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம்…

தேர்தலை பிற்போட்டால் சட்ட நடவடிக்கை – எதிரணி கூட்டாக எச்சரிக்கை!

புதிய தேர்தல் முறைமை ஒன்று கொண்டு வரப்படும் என்று கூறி ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன….

தேர்தல் ஆயுதத்தால் எம்மை தடுத்து நிறுத்த முடியாது – அநுர சூளுரை!

தேர்தலை பிற்போட்டு தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை இடைநிறுத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஊவா பரணகமவில் இடம்பெற்ற…

2024 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக பசில் ராஜபக்ஷ!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்கும் எண்ணம் எமக்கு இல்லை எனவும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொதுவேட்பாளராக களமிறக்கப்படலாம்…

மீண்டும் ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்போவதில்லை!

இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்யப்போவதில்லை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த…