ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

இரு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில்…

இந்திய விஜயத்தை முடித்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ இரண்டு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி கடந்த 2022 இல் பதவியேற்ற…

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக  தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பின்…

கெளதம் அதானியை சந்தித்தார் ஜனாதிபதி

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு புதுடெல்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானியை சந்தித்துள்ளார். பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் ஸ்தாபகரும்…