புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34(1) சரத்தின் பிரகாரம் 779 கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்!

அநுராதபுரத்தில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் இருந்த இரு கைதிகள் இன்று (29) பிற்பகல் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆதாரங்களின்படி, இருவரும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட சிறைச்சாலை கேண்டீனில்…

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்!

நாகொட களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் காய்ச்சலுக்கான சிகிச்சையைப் பெற்றிருந்த போதிலும், அவர்…

சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க புதிய நடவடிக்கை!

நாடு முழுவதும் தற்போது கைதுசெய்யப்பட்டு வரும் போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தடுத்து வைப்பதற்கு அரசாங்க கட்டடங்களை பயன்படுத்தப் போவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பதில்…

சிறைச்சாலை நெரிசலை குறைக்க புதிய தீர்வு!

சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளை வீட்டுக்காவலில் தடுத்து வைப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்ட முன்வரைவை தயாரிப்பதற்கு நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த…

போதைப்பொருள் கடத்தல் குழு தலைவருக்கு 45 ஆண்டு சிறை!

கொலம்பியாவில் இடம்பெற்று வரும் பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது சம்பந்தமான கொலைகளுடன் தொடர்புடைய ஒரு குழுவின் தலைவராக விளங்கியவர் ஒடோனியல் என அழைக்கப்பட்ட டெய்ரோ அன்டோனியோ…

ஈக்வடாரில் சிறைச்சாலை கைதிகளுக்கிடையில் மோதல் – 31 கைதிகள் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு கைதிகளுக்குஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 31 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈக்வடாரின் குவாயாகில் உள்ள சிறைச்சாலையில்…

கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின்…

வெசாக் தினத்தை முன்னிட்டுச் சிறைக் கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டுச் சிறைக் கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகச் சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34 ஆவது…