யாழ்.பல்கலையில் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது. மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்…

ஆரம்பமாகிறது மற்றுமொரு தொழிற்சங்க நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளது!

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த வீதியானது வாகனப் போக்குவரத்துக்காக முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை…

கொழும்பில் நடத்தப்பட்ட மின் கட்டண போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் கொழும்பில் பல பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு ஒன்றை…

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை!

நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் யாழ்பாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்களும் இணைந்துள்ளனர். இதற்கமைய வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் கொடிகாமம் வரணி…

மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் அதிரடிக் கைது – கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பதற்றம்!

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று காலை…

நாடளாவிய போராட்டத்திற்கு வலுச்சேர்த்த நுவரெலியா அரச ஊழியர்கள்!

இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடாவிய ரீதியில் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்…

தையிட்டி காணி உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த பெரும்பான்மையினத்தவர்கள்!

காங்கேசன்துறை தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், தையிட்டி வாழ் மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து…

ஆரம்பமானது போராட்டம் – மூடப்பட்டது வீதி!

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனால், தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத்…

ஆசிரியர்களின் உரிமை கோரி யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம் சென்ஸ்.சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களின் உரிமைகளை கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் ஆசிரியர்கள் மீது நீர்த் தாரை பிரயோகம் மற்றும் உரிமைகளை அடக்குகின்ற அரசாங்கத்தின்…