கல்லறைகள் மேலிருக்கும் இராணுவமே வெளியேறு – முல்லையில் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்க கோரி இன்று காலை 9.30 மணியளவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள துயிலும் இல்லம் முன்பாக போராட்டம்…

யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம்!

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த…

வெள்ளை வானில் கடத்தி கொலை செய்வோம் – மக்களை அச்சுறுத்தி மன்னாரில் காணி அபகரிப்பு முயற்சி!

மன்னாரில் காணிகளை விற்பனை செய்ய மறுப்பவர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ‘தைதானியம் சாண்ட்’ நிறுவனம் மன்னார் மாவட்டத்தில்…

மாணவர் போராட்டத்தையடுத்து அறிக்கையை திரும்பப் பெற்ற பல்கலை ஆசிரியர் சங்கம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கதவடைப்பு போராட்டத்தை அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்…

நுவரெலியா தபால் நிலைய விற்பனை விவகாரம் – ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில்!

நுவரெலியா தபால் நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நுவரெலிய பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய…

தீர்வு இல்லையேல் நடவடிக்கை தீவிரமடையும் – அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையக் கட்டிடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட 48 மணித்தியாலவேலை நிறுத்தப் போராட்டம் இன்று நள்ளிரவுடன்…

மட்டக்களப்பில் மூடப்பட்டுள்ள 12 வைத்தியசாலைகள்!

வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா…

விடுமுறை இரத்து செய்யப்பட்ட நிலையிலும் தபால் ஊழியர்கள் போராட்டம்!

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது….

போராட்டம் தொடர்பில் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சில நிமிடங்களுக்கு முன்னர் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்த…

வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பு!

வட மாகாணத்தில் இன்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறது. மாகாண மட்டத்திலான தொழிற்சங்க நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள…