ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டவர்களுக்கு எதிராக நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

கொழும்பில் சில இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இன்று பிற்பகல் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்று…

விகாரை கட்டுமானத்திற்குத் தடை – திருமலையில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக திருகோணமலை கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை நிலாவெளி  இலுப்பைக்குளம்…

இலங்கையில் தொடரும் சீன ஆக்கிரமிப்பு – அரச ஆதாரவுடன் நடந்தேறும் பாரிய திட்டம்!

மொனராகலயில் சீனாவின் புதிய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். காட்டு மரங்களில் இருந்து கரி தயாரிக்கும் சீனாவின் திட்டத்தை எதிர்த்தே தனமல்வில மக்கள்…

சரத் வீரசேகரவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!

தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியே வந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது. முல்லைத்தீவு…

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்!

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகராவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின்…

முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம் – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்திற்கு அனைத்து…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் பிக்குகளுக்கு எதிராக போராட்டம்!

மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் பிக்குகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதியில் பேரினவாதிகளால்  ஊடகவியலாளர்கள் சர்வ மத தலைவர்கள் குடிசார்…

நாடாளுமன்ற அமர்வில் பரபரப்பு – பதாதைகளுடன் எதிரணி போராட்டம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாத்தளை எல்கடுவ பெருந்தோட்டத்தில் இருந்து மூன்று குடும்பங்களை அகற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம்…

பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயார் – விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ரிஜ்வே…

தீர்வு கோரி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஊழியர்கள் குழுவொன்று சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். 2014ஆம் ஆண்டு நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் உரிய முறையில்…