ஊடக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ள யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஊடக மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. அதற்கமைய குறித்த ஊடக மாநாடு 07.09.2023 நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக…

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்திய பேரணி – முக்கியஸ்தர்களுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சார்ல்ஸ் நிர்மலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்.நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி…

தமிழர் தாயகத்தில் பேரினவாத ஆக்கிரமிப்பு மீண்டும் ஒரு இன அழிப்பு இடம்பெறும்!

முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் ஏற்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழர்…

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – கிளிநொச்சி மக்கள் போராட்டம்!

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள்…

சர்வதேச பொறிமுறைக்குள்ளான விசாரணையே வேண்டும் – நீதி கோரி மட்டுவில் மாபெரும் போராட்டம்!

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பில் கவன…

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாபெரும் போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் மாபெரும்…

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று புதன்கிழமை நினைவு கூரப்படுகின்றது. இந்நிலையில், இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது…

திருகோணமலை – பெரியகுளத்தில் விகாரை கட்ட அனுமதி!

திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் இடைநிறுத்தப்பட்டிருந்த பொரலுகன்ன புராதன ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளை மீள தொடர்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பொரலுகன்ன புராதன ரஜமகா விகாரையின் கட்டுமானப்பணிகளுக்கு கடந்த…

வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் மற்றும் குடும்ப உறவுகளின் கைகளினால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது…

மக்களின் சேமிப்புப் பணத்தை அனுமதியின்றி கையாட முயலும் அரசாங்கம் – யாழில் போராட்டம்!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை மதிய 12 மணியளவில்…