பளைப் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளைப் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ளதாகப் பளை மக்கள் தெரிவித்துள்ளனர். பளைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும்,…