சாரதி அனுமதி அட்டையில் மாற்றம் – ஆரம்பமானது திட்டம்!

QR குறியீடுகளுடன் சாரதி அனுமதி அட்டையை வழங்கும் திட்டத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தொடங்கியுள்ளது. அமைச்சரவை அனுமதி கிடைத்ததை அடுத்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் ஆணையாளர்…

மீண்டும் அதிகரிக்கும் QR எரிபொருள் ஒதுக்கம்

QR குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற எரிபொருளுக்கான வாகன ரீதியான ஒதுக்கம் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ள போதிலும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை….

கியூ.ஆர் மூலமான எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கிறது!

கியூ.ஆர் மூலமான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் முதல் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால்…