பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பேராதனை பல்கலை மாணவர்களின் செயற்பாடு!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேரிற்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 21 சிரேஷ்ட மாணவர்கள், புதுமுக மாணவர்களுக்கு பழுதடைந்த உணவை…