வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்கம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ரயில் இயந்திர செயற்பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. புகையிரத அதிகார சபைக்கு அறிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது….

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்

ரயில் என்ஜின் சாரதிகள் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர். இயந்திர சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று மாலை முதல் பல…