ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்

ரயில் என்ஜின் சாரதிகள் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.

இயந்திர சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று மாலை முதல் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

பல புதிய ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கான புகையிரத திணைக்களத்தின் முயற்சிகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply