ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெரும் – நாட்டின் ஒருமைப்பாட்டை அவர்களால் மாத்திரமே பாதுகாக்க முடியும்!

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க ராஜபக்சர்கள் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்கள், ராஜபக்ஷர்களால் மாத்திரமே இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். அத்துடன்,…