சர்வதேச சூழ்ச்சிக்குள் சிக்கவுள்ள ரணில் – விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஆகவே அது தொடர்பில் ஸ்ரீலங்கா அரசு விழிப்புடன் செயற்பட வேண்டும்…