பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மூன்றாண்டுகளாகக் குறைக்கப்படுமா?

பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலத்தை நிர்ணயிக்கும் முன்மொழிவு அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம்…

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் ரணிலின் அறிவிப்பு!

ஊழியர் சேமலாப நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதிக்கு நூற்றுக்கு ஒன்பது வீதத்தை வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்….

13ஆம் திருத்தம் அவசியமா? இல்லையா? – ரணில் வழங்கியுள்ள கால அவகாசம்!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதற்கேற்ப கட்சித் தலைவர்கள் அவர்களது…

தமிழர்களுக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்!

இலங்கை தமிழர்களுக்கான 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இலங்கையின்…

பசில் அணியினருக்கு மாகாண அமைச்சு பதவிகளை வழங்க தயாராகும் அரசாங்கம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கம் மாகாண அமைச்சர்களை நியமிக்க தயாராகி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தேவையான…

பொருளாதார அழிவிற்கு யார் காரணம்? விரைவில் வெளிவர வேண்டும் உண்மை!

பொருளாதார அழிவுக்கு யார் காரணம் என்ற உண்மை விரைவில் வெளியே வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர்…