ஆரம்பமானது நாடாளுமன்ற அமர்வு!

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான…

13 ஆவது திருத்தச்சட்டம் – நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நாளை புதன்கிழமை விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு…

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் உள்ளார்!

ஒரு நாட்டில் கிராமிய வீதிகள் என்பது மிகவும் முக்கியம். பொருளாதார வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் கிராமிய வீதிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடி…

மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி மற்றும் பதில் தலைவர்!

மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்…

அரசாங்கத்தின் பூரண அணுசரனையுடன் வாழ்ந்து வரும் ராஜபக்சக்கள் ரணிலுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்!

கொள்ளை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து ராஜபக்ச தரப்பினரை பாதுகாத்து வருகின்றமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர்களே நன்றி தெரிவிக்க வேண்டுமெனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

பறாளாய் முருகன் ஆலய அரச மரத்தை அபகரிக்கும் பௌத்த ஆக்கிரமிப்பு வர்த்தமானி – ரணிலுக்கு அவசர கடிதம்!

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களுடன் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 13வது…

மீண்டும் சர்வக்கட்சி மாநாடு – எதிர்த்து களமிறங்கும் முன்னாள் இராணுவ அதிகாரி!

சர்வக்கட்சி மாநாட்டை மீண்டும் கூட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. பொலிஸ் அதிகாரங்களை…

13ஆவது திருத்த நடைமுறை – கூட்டமைப்பிற்கு கால அவகாசம் வழங்கி கடிதம்!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க, தமிழ்த்…

தமிழ் மக்களை முட்டாளாக்கும் ரணிலின் மோசமான செயலுக்கு துணை போகும் தமிழ்த்தேசிய கட்சிகள்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆம் திருத்தம் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச அழைப்பது, வடக்கு கிழக்கு தமிழரை முட்டாள் ஆக்குவது மட்டுமல்லாது ஒட்டு மொத்த…

ரணிலின் பணிப்புரை – வடக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய செப்டெம்பர் 02 ஆம் திகதி உலக தெங்கு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை யாழ்ப்பாணம் ,மன்னார் மற்றும் முல்லைத்தீவு…