இனவாத அரசியல்வாதிகளின் வாய்களுக்கு பூட்டுப் போடுங்கள் – ரணிலுக்கு விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

இலங்கையில் மீண்டும் வன்முறை மற்றும் இன மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்படுத்துவதோடு, அவர்களின் வாய்களுக்கு…

அமெரிக்காவின் எல்.என்.ஜி திட்டம் இந்தியா வசமாகிறது? கசிந்தது தகவல்!

ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து இலங்கையில் முன்னெடுக்கவிருந்த எல்.என்.ஜி திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எல்.என்.ஜி திட்டத்தை அமெரிக்காவின் வின்…

ரணிலின் நாடகத்தை அம்பலப்படுத்திய சாணக்கியன்!

இலங்கை ஜனாதிபதி தான் விரும்புகின்ற நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தனது கையாட்களை வைத்து சிறப்புரிமைகளை எழுப்பிக் குழப்பங்களை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா….

வடக்கு கிழக்கு சிங்களவர்கள் தொடர்பில் அக்கறைகொள்ளாத ரணில்!

வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால் ஆதரவு – சஜித் பிரேமதாஸ உறுதி!

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால், எதிர்க்கட்சி என்ற வகையில் தாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே…

மீண்டும் போராட்டம்; புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதிக்கு அறிக்கை!

வறட்சியால் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மக்களை அரசுக்கு எதிராக வீதிக்கு இறக்கி மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர்…

அரசாங்கத்தின் முடிவுகளை எதிர்க்கும் பாரம்பரியத்திலிருந்து எதிர்க்கட்சிகள் விலக வேண்டும்!

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13ஆவது…

பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கே இணக்க அரசியல் – டக்ளஸ் அறிவுரை!

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் ஆடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரியிற நெருப்பிற்கு எண்ணை…

பிற்போடப்பட்டது ரணிலுடனான சந்திப்பு!

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த…

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை களமிறக்க உத்தரவிட்டுள்ள ரணில்!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த உத்தரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்றைய…