13ஆவது திருத்தம் தொடர்பில் ரணிலின் அடுத்த நகர்வு!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை…

மீண்டும் ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்போவதில்லை!

இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்யப்போவதில்லை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த…

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன – வெளியானது வர்த்தமானி!

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி…

இலங்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயார் – பிரான்ஸ் உறுதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பப்புவா நியூகினியாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். பிரான்ஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் மூலம், நேற்றிரவு 11.35 அளவில், பிரான்ஸ்…

உலக சாரணர் ஜம்போரிக்காக தென்கொரியா செல்லவுள்ள சாரணர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்!

தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் 25ஆவது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கு இன்று (28) முற்பகல் இலங்கையின் பிரதம சாரணரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக…

மோடியை சந்திக்கத் தயாராகும் தமிழ்த்தேசியக் கட்சிகள்!

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான முயற்சிகள் எதனையும் எடுக்காது, தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் மாத்திரம் ஈடுபட்டுவருவதால், எதிர்காலத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை…

ஜனாதிபதியை சந்தித்த புதிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கக்குழு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்….

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையிலேயே முரண்பாடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில், தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக…

ரணில் தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று!

தேசிய நல்லிணக்கம் தொடர்பிலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவிக்கும் வகையிலான சர்வகட்சி மாநாடு இன்று (26) மாலை 5.30 மணிக்கு கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி…

பிம்ஸ்டெக் செயலாளர் ரணிலிடம் விடுத்துள்ள வலியுறுத்தல்!

பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் டென்சின் லெக்பெல் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்தித்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு…