விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு ரணில் மன்னிப்பு வழங்கியது போன்று போர் வீரர்களுக்கும் வழங்க வேண்டும்!

மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதலில் 91 பேரைக் கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய விடுதலைப் புலி உறுப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விசக்ரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார் என…

175 பேருந்துகள் இ.போ.சவிடம் கையளிப்பு!

நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த இலங்கை…

கோட்டாபயவிற்கு வழங்கிய ஆணையையே ரணில் செயற்படுத்த வேண்டும் – சர்ச்சை பேச்சில் சோபித தேரர்!

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் தென்னிலங்கையில் வீண் முரண்பாடுகள் தோற்றம் பெறும் எனவும் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மக்கள் பேரவையின்…

ஜனாதிபதி செயலகத்தில் ரணிலை சந்தித்த விக்னேஸ்வரன்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய…

ரணிலின் இந்திய விஜயம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட இந்திய விஜயம், நாட்டுக்குள் இதுவரை இருந்து வரும் பிரச்சினைகளை விட, எதிர்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினைகள் உருவாக காரணமாக அமையும் என…

ரணில் தலைமையிலான சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கத் தயாராகும் கட்சிகள்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை சர்வகட்சி மாநாடு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அநுரகுமார திஸாநாயக்க…

வடக்கு கிழக்கு அபிவிருத்தி – ஐ.நா வதிவிடப் பிரதிநிதி-ரணில் முக்கிய பேச்சு!

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது….

தென்னிலங்கை அரசியலில் தொடரும் மர்மங்கள் – விமான நிலையங்களில் இரகசிய பேச்சுவார்த்தை!

சிங்கப்பூர் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவிற்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத்…

ரணில் தலைமையில் சர்வ கட்சி மாநாடு!

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி…

ஜனாதிபதியை சந்தித்தார் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன்

சீன கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் அரசியல் குழுக்களின் உறுப்பினரும், ஷொங் கிங் நகரசபைக் குழுவின் செயலாளருமான யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் (22)…