மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அட்மிரலுக்கு உயர்ஸ்தானிகர் பதவி!

பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கடற்படைத் தளபதியாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் செயற்பட்டுள்ளார். குறித்த பதவிகளில் இருந்து…