மண்டபம் அகதி முகாமில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட சார்லஸ்!

இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள இராமநாதபுரம்  மண்டபம் அகதி முகாமிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் சென்ற போது அங்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள்…

இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு இலங்கையர்களும் நேற்று எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு – மொஸ்கோ தீர்மானம்!

மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம், முதன்முறையாக ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கை திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இலங்கையின் முழு அரச…

தமிழகத்திற்கு ஏதிலிகளாகச் சென்றுள்ள இலங்கையர்கள்!

தமிழகம் தனுஷ்கோடியில் இலங்கையர்கள் நால்வர் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…

தமிழகத்தில் அகதி தஞ்சம் கோரிய யாழ்ப்பாண குடும்பங்கள்!

யாழ்ப்பாணத்தில்  இருந்து சென்ற எட்டுப்பேர் தமிழ்நாட்டின்  தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் எட்டுப்பேரும் இன்று அதிகாலையில் தனுஸ்கோடியைச் சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி…

தமிழகத்தில் குடியுரிமை கோரி போராடும் ஈழ ஏதிலிகள்!

இந்தியா – தமிழகத்தில் வசிக்கும்  ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சென்னை எழும்பூரில் 600 ஈழத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என…

பிரித்தானியாவிற்குள் நுழைய முற்பட்ட நபர் பரிதாப பலி!

பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவிற்கு சட்ட விரோதமாக பயணிக்க முற்பட்ட அகதி ஒருவர் வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாகனம் ஒன்றில் ஏறி பிரித்தானியாவிற்கு…