வறட்சியால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அழைப்பு

வறட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….