செய்திச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது இராணுவத்தினர் அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஆலயங்களின் தற்காலிக வழிபாடு தொடர்பான செய்திகளை  சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்,…

ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் கைது

ஹப்புத்தளையில் வைத்து ஊடகவியலாளர் மகேஷ்வரன் மீது தகாத வார்த்தை பிரயோகங்களைப் பாவித்து, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்பின்னர் குறித்த…