கண் சத்திர சிகிச்சைக்கு பின்னர் பார்வை பாதிப்பு – விசாரணைகள் ஆரம்பம்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய பின்னர் பார்வை பாதிப்புக்கு உள்ளான 15 பேர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார அமைச்சிற்கு அறிக்கை…