ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுமீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய நடவடிக்கைகளின்…

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர முடியுமா?

பாராளுமன்றத்தில் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் எதிராக வழக்குத் தொடர முடியாது என இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா…

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிதி செலவீட்டை தெளிவுபடுத்திய ரொஷான் ரணசிங்க!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் இருந்து விளையாட்டு அமைச்சுக்கு கிடைத்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான எழுத்து மூல ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க…

சர்வதேச கிரிக்கெட் சபைக்கு எதிராக மேன்முறையீடு!

உடன் நடைமுறையாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை நேற்றைய தினம் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது….

விவாதம் இடம்பெறும் போதே கிரிக்கெட் தலைமைகள் பணம் பெற முயற்சி

இலங்கை வங்கியின் கிரிக்கெட் சங்க கணக்கிலிருந்து 2 மில்லியன் டொலர் பணத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மீளப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக…

கடும் விமர்சனங்களை நீதித்துறை மீது முன்வைத்த ரொஷான் ரணசிங்க!

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்காலக் குழுவின் மீதான வர்த்தமானியை இடைநிறுத்தி நேற்று வழங்கிய தீர்ப்பு தொடர்பில், விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீதித்துறை மீது கடுமையான விமர்சனத்தை…

ரணிலுக்கு அறிவிக்காது நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால குழு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால குழு நியமிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்…

புதிய இடைக்கால குழு விளையாட்டுத்துறை அமைச்சர் வர்த்தமானி அறிவித்தல்!

தற்போதைய ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை…

இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகம் முன்பாக சத்தியாக்கிரகப் பிரச்சாரம்!

இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய நிர்வாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை கிரிக்கெட் வளாகத்திற்கு முன்பாக பல குழுக்கள் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் ஐசிசி…

இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் தேர்வுக் குழுவை ராஜினாமா செய்யவேண்டும்! விளையாட்டு அமைச்சர் தெரிவிப்பு!

நடந்து வரும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையின் ODI 33ல் இந்தியாவிடம் 302 ரன்கள் வித்தியாசத்தில் லயன்ஸ் அணி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகக்…