விளையாட்டு அமைச்சரின் கிரிக்கெட் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சிதத் வெட்டிமுனி தலைமையில் 3 பேர் கொண்ட சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள…

SLC க்கு  கிடைத்த நிதி குறித்து ஆராயப்பட வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சர்!

திறமையான வீரர்களை உருவாக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கப்பெறும் நிதி பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராய வேண்டியதன் அவசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார். இதேவேளை உலகில்…

இலங்கை ஓட்டோமொபைல் சங்கத்தின் பதிவு இடைநிறுத்தம்!

இலங்கை ஓட்டோமொபைல் சங்கத்தின் பதிவை இடைநிறுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நேற்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கிடையில், அதன் செயற்பாடுகளை…

மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மேலும்…