இ.போ.ச பேருந்து சாரதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகளின் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது….

திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் இ.போ.ச பணியாளர்கள்!

இலங்கை போக்குவரத்து சபையின் குறிப்பிட்ட சில சாலையின் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவபொத்தான, பொலன்னறுவை, கெபிட்டிகொல்லாவ மற்றும் கந்தளாய் ஆகிய சாலைகளின்…