கொழும்பில் முக்கிய இடங்களில் குவிக்கப்படும் பொலிஸார்!

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் நிலைநிறுத்தப்படவுள்ளனர். அதே வேளையில், செப்டம்பர் 21ஆம் திகதி…