கேள்விக்குறியில் உள்ள தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து அண்மையில் தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்காமல் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு…