பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

மாவட்ட மட்டத்திலான சமுர்த்திக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான “சிசுபல சமாஜ சத்காரய” வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  அக்கரைப்பற்று  பிரதேச செயலாளர் …

நாட்டு மக்களுக்கு ரணிலின் விசேட அறிவிப்பு!

அஸ்வெசும திட்டத்தை, எவரையும் கைவிடாத வகையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார். தற்போது பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய வாய்ப்பு…

உதவித்திட்டத்தில் முறைகேடு – வீதிமறியல் போராட்டத்தில் மக்கள்!

வவுனியா – ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அதன் போது, வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதி போராட்டக்காரர்களால்  முடக்கப்பட்டது….