இது பௌத்த சிங்கள நாடு என்பதை கஜேந்திரகுமார் மறந்துவிடக் கூடாது – எச்சரிக்கும் சரத் வீரசேகர!

தனிநாடு கோரி நாட்டில் மீண்டும் குருதிக்களரியை ஏற்படுத்தவா கஜேந்திரகுமார் முயற்சிக்கின்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒற்றையாட்சியுள்ள…

இலங்கை – இந்திய நில இணைப்பு – துண்டாடப்படும் வடகிழக்கு; சரத் வீரசேகர ஆவேசம்!

இந்தியா, இலங்கையில் காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக்கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற…

தொடர்ந்தும் சீண்டினால் மீண்டுமொரு மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் – சரத் வீரசேகரவிற்கு எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தற்போது ஒரு மனநோயாளி போன்று உலாவிக்கொண்டிருப்பதாக ஜனநாயக தமிழ்த்தேசிக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்….

முதுகெலும்பிருந்தால் வாக்கெடுப்புக்குச் செல்லுங்கள் – வீரசேகர சுரேன் ராகவன் உள்ளிட்டோருக்கு சவால்!

தமிழ் மக்கள் ஒற்றையாட்சியையா அல்லது சமஷ்டியையா விரும்புகிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்வதற்கு முதுகெலும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார்….

சிங்கள மக்களுக்கு துரோகமிழைத்த கனேடிய உயர்ஸ்தானிகரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்!

வடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர…

குருந்தூர்மலையில் தமிழர்கள் சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது!

குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமானது அல்ல. பௌத்தர்கள் வழிபடும் தலத்தில் பொங்கல் விழா என்ற பெயரில் தமிழர்கள் வந்து சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற…

நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா? முல்லையில் மாபெரும் போராட்டம்!

இலங்கை நாடாளுமன்றில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக கண்டண போராட்டம்…

ஹன்சார்ட்டிலிருந்து சரத் வீரசேகரவின் கருத்து நீக்கப்படும்!

நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைக்கு அமைவாக சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்….

சரத் வீரசேகரவிற்கு எதிராக யாழிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கம்…

தமிழ் நீதிபதிகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த வீரசேகர – கண்டனப் பேரணிக்கு தயார் நிலை!

முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் கண்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டனப் பேரணி நளைய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…