செர்பியாவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி!

செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எட்டு மாணவர்களும் ஒரு காவலாளியும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் மேலும் 6 மாணவர்களும்…