மன்னார் பெண் மரணம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- ஹனீபா

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பாக உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர்…

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என தம்பட்டம் அடிப்பது தமிழர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்!

நாட்டின் அரசமைப்பை, சட்டங்களை, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி சண்டித்தனம் காட்டுவோர் கைது செய்யப்பட்டே தீருவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்….

முடிந்தால் எம்மைக் கைது செய்து காட்டுங்கள் பார்ப்போம் – சரத் வீரசேகரவிற்கு பகிரங்க சவால்!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை முடிந்தால் கைது செய்து காட்டுங்கள் பார்க்கலாம் என சரத் வீரசேகரவிற்கு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்….