குருந்தூர் மலையில் பொலிஸாரின் வெறிச் செயல் – தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் கஜேந்திரன்!

குருந்தூர் மலை வன்முறையை தூண்டியவர்கள் என்பதற்காக பொலிசார் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று…

மனித எச்சங்கள் மற்றும் பெண் போராளிகளின் சீருடைகள் மீட்பு – நேரில் சென்று பார்வையிட்டார் கஜேந்திரன்

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் கொக்குத்தொடுவாய் மத்தியில் தேசிய…