கஜேந்திரன் தாக்கப்பட்டமையின் பின்னணியில் பெரும்பான்மை தலைவர்கள்!

நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில்…

கஜேந்திரன் மீதான தாக்குதல் – சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!

திருகோணமலை சர்தாபுர பகுதியில் தியாகி திலீபனின் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் தாக்கப்பட்டமை தொடர்பில் 5 சந்தேக நபர்கள்…

செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதல் இனவாதத்தின் உச்சம்!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த…

ராஜபக்ஷர்கள் மற்றும் பிள்ளையான் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்!

ராஜபக்சர்கள் மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் உடன் கைதுசெய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும்…

13 ஆம் திருத்தம் ஆரம்பமுமல்ல தீர்வுமல்ல – ஆதாரங்களுடன் அனுப்பப்பட்ட கடிதம்!

தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரேவழி எனவும்,13 ஆம் திருத்தம் தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல எனவும்  தமிழத்தேசிய மக்கள் முன்னணி இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பி…

தையிட்டி சர்ச்சைக்குரிய விகாரை விவகாரம் – மீண்டுமொரு போராட்டத்திற்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிராக மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு…

இலங்கையை வழிக்கு கொண்டு வரும் வாய்ப்பு இந்தியாவிடமே – விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

வல்லரசு என்ற வகையில்  இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வழிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு இந்தியாவிற்குள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்….

யாழில் சட்ட விரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டிப் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா…

இலங்கை அரசாங்கத்தின் தமிழர் தாயக ஆக்கிரமிப்பிற்கு கூட்டமைப்பு துணை போகக்கூடாது!

தமிழ் மக்களின் காணிகளை பறித்து விகாரைகள் அமைக்கும் அரசாங்கத்தின் செயற்பட்டிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் துணை போவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…

ரணிலின் யாழ் வருகைக்கு எதிரான போராட்ட விவகாரம் – கஜேந்திரன் உள்ளிட்டோர் நீதிமன்றில் முன்னிலை!

தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்…