கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 200 கிலோ போதைப்பொருள் !

200 கிலோ கிராம் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் வைத்து குறித்த…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவரை பிடிக்கச்சென்ற கடற்படை வீரர் பலி!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன்போது…

யாழில் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம், பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில் சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். நேற்று புதன்கிழமை (02) இரவு…