ஜனாதிபதியை சந்தித்த புதிய பொலிஸ் மா அதிபர்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் இன்று  முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். இலங்கையின் 36வது பொலிஸ் மா…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க  தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை கருத்தில் கொள்ளாமல்…

தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் !

மாத்தறை, கொடவில வடக்கு, மாத்தறை புதிய நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்தவர், கொட்டாவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52…

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம்!

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா தெரிவித்துள்ளார். ஆண், பெண்…

மட்டக்களப்பில் கோடாவுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு கரடியினாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பஞ்சுமரத்தடி காட்டு பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது எட்டு பாரிய பரல்களில் கசிப்பு…

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு!

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில்…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்படாத ஐந்தாவது சந்தேகநபர்!

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கின் நேரடி சாட்சியாளர் கூறிய சாட்சியத்தின் அடிப்படையில் ஐந்தாவது சந்தேகநபர் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ்…