உலகில் முதன்முறையாக தற்கொலை செய்துகொண்ட ரொபோ!

தென் கொரியாவில் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 2 மீட்டர் உயர படிக்கட்டுகளில் இருந்து…

இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயார் – தென் கொரிய உறுதிமொழி!

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை மேம்படுத்துவதற்கு தென் கொரியா முழுமையான…

இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள தென்கொரிய போர்க் கப்பல்!

தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான ‘Gwanggaeto the Great’என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலானது இந்தியா – பசிபிக் மூலோபாயத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன்…

விரைவில் ஆரம்பமாகிறது கொரியாவுக்கு நேரடி விமான சேவை!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை குறுகிய காலத்திற்குள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தென்கொரியாவில்…

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம்!

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை சூரிய சக்தி அதிகார சபைக்கு தென்கொரியா 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்கியுள்ளதாக…