புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அந்த வகையில், ஐந்தாம் தர…

உயர்தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை

உயர்தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தொிவித்துள்ளாா். உயர்தர மேலதிகவகுப்புகளில் அறவிடப்படும் கட்டணம், அந்த வகுப்புகளில்…

கல்வித்துறை சேவைகளை டிஜிட்டல் மயமாக்க திட்டம்! கல்வி அமைச்சர் தகவல்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அரச மற்றும் ஏனைய சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தில் கல்வித்துறை சார்ந்த விடயங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்….