தேர்தலுக்காக தமிழக கடற்றொழிலாளர்களை அண்ணாமலை உசுப்பேற்றக் கூடாது – விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை கச்சதீவை மீட்டுத் தருவதாகத் தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின்…

வாழ்வாதாரத்தை இழக்கும் வடக்கு மீனவர்கள் – ரணில் ஊடாக மோடிக்கு அழுத்தம் வழங்கக் கோரிக்கை!

இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்களில் நேரடி ஆய்வில் அமைச்சர்!

தென்பகுதி மீன்பிடித் துறைமுகங்களுக்கான கண்காணிப்பு பயணத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார். அதன் போது, கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் அபிவிருத்தி…