ரணிலின் யாழ் வருகைக்கு எதிரான போராட்ட விவகாரம் – கஜேந்திரன் உள்ளிட்டோர் நீதிமன்றில் முன்னிலை!

தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்…