இரத்தினபுரி வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்ச தனமானது – திகாம்பரம் கண்டனம்!

இரத்தினபுரி வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்ச தனமானது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய முத்திரை வெளியீடு!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தபால் நடவடிக்கைகளுக்காக 50.00 ரூபா பெறுமதியான புதியவகை முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முத்திரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இலங்கை நாடாளுமன்ற…

பாராளுமன்ற விசேட குழு – சாகர காரியவசம் தலைவாராக நியமிப்பு! சபையில் குழப்பம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தலைமையில் பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிதி திவால்தன்மைக்கான காரணங்களை…

முக்கிய பிரமுகரை கொலை செய்யும் சதித்திட்டத்தில் பிக்கு – ஆரம்பமாகியது விசாரணை!

பௌத்த பிக்கு ஒருவர் அபே ஜனபல கட்சியின் தலைவரை கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார் என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னைக் கொலை செய்வதற்காக, குறித்த பிக்கு பாதாள…