உயர்தரப் பரீட்சைக்கான இறுதித் தீர்மானம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம்…

பாடசாலை நேரம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் யோசனை!

இலங்கை பாடசாலைகளின் நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்….

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்!

இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் தற்போது உயர்தரத்தில் கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனை நிவர்த்தி செய்யும் வகையில் உயர்தரத்தில் கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த…