பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையில் 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…

பாடசாலை உபகரணங்களின் விலை குறைப்பு!

பாடசாலை பாதணி மற்றும் புத்தகப் பைகளின் விலையை, 10 சதவீதத்தினால் குறைக்க உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று…

உயர்தர மாணவர்களின் வருகை வீதத்தில் மாற்றம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்த்தர மாணவர்களின் பாடசாலைக்கான வருகை வீதத்தை 40 சதவீதமாக கருத்தில்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இன்றைய தினம் நாடாளுமன்றில்…

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், இரண்டாம் தவணைக்கான முதல்…

பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் அதிபர்களுக்கு விசேட அதிகாரம்!

சீரற்ற காலநிலையால் தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் எப்பகுதியிலாவது…

அதிபரை தாக்கிய மாணவரின் தந்தை!

அம்பலாங்கொடை பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கிய மாணவரின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் அதிபர் காவல்துறையினரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது….

கல்வித்துறை சேவைகளை டிஜிட்டல் மயமாக்க திட்டம்! கல்வி அமைச்சர் தகவல்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அரச மற்றும் ஏனைய சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தில் கல்வித்துறை சார்ந்த விடயங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்….

திங்கள் முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால்…