வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் உள்ளார்!

ஒரு நாட்டில் கிராமிய வீதிகள் என்பது மிகவும் முக்கியம். பொருளாதார வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் கிராமிய வீதிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடி…

எமது நிலம் எமக்கு வேண்டும் – யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு –…

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையிலேயே முரண்பாடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில், தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக…

மனித புதைகுழிக்கு நீதிகோரி நாளை முடங்குகிறது வடக்கு, கிழக்கு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி குறித்த ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து…

ஜனாதிபதி செயலகத்தில் ரணிலை சந்தித்த விக்னேஸ்வரன்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய…

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபம்…

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் இன்று புதன்கிழமை காலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தின் கரும்புலிகளின் நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைசுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு…

குருந்தூர்மலை விவகாரம்; தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே நிறுவப்பட்டது – சட்டத்தரணி தெரிவிப்பு!

குருந்தூர்மலையில் நிறுவப்பட்ட கல்வெட்டு சட்டவிரோதமான செயற்பாடு அல்ல என பௌத்தலோக நற்பணிமன்றம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். குறித்த கல்வெட்டு தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குருந்தூர்மலையில் பௌத்தலோக…

தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்..! ரணிலிடம் தமிழ் அரசு கட்சி வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை…