பொலிஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மோதல் – ஸ்தலத்தில் நபர் பலி!
யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக…
வடமாகாணத்திலிருந்து வெளியேறிய பல வைத்தியர்கள்!
வட மாகாணத்தில் ஒருவருடத்தில் மாத்திரம் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று…
இனவாதத்தை தூண்டி தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் செயற்பாட்டில் அரசாங்கம்!
இனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்….
குருந்தூர் மலையில் சிவாலயம் கட்டுவதற்கு ஏற்பாடு!
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல்…
ஐரோப்பாவில் தீவு கொள்வனவு குற்றச்சாட்டு – உண்மையை வெளிப்படுத்திய விஜித ஹேரத்!
மக்கள் விடுதலை முன்னணிக்கு அமைச்சர் டிரான் அலஸூடன் தொடர்பு இருப்பதாகவும் அவருடன் இணைந்து ஐரோப்பாவில் தீவு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக சுமத்தப்பட்டு குற்றச்சாட்டை நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்…
ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான…
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கையில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த…
அரசுக்கு சொந்தமான டெலிகொம் பங்குகள் தொடர்பில் இரகசிய திட்டம்!
அரசுக்கு சொந்தமான டெலிகொம் நிறுவனத்தின் திறைசேரிக்குரிய அனைத்து பங்குகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்குரிய பங்குகள் அனைத்தையும் இரகசியமான முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள…
யாழில் இடம்பெற்ற வன்முறை – களமிறங்கவுள்ள இன்டர்போல்!
கல்வியங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களின் சூத்திரதாரியாக காணப்படும் டென்மார்க்கில் உள்ள பிராதான சந்தேக நபரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வியங்காடு பிரதேசத்தில்…
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்போம் – மு.க.ஸ்டாலின் சூளுரை!
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க, அடுத்த மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் முகாம் அருகே…
